சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் மீண்டும் ஆளுநருக்கு அனுப்பிவைப்பு..

November 18, 2023 admin 0

தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் சட்டப்பேரவையில் இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்டன. பல்கலை. வேந்தராக முதலமைச்சரே செயல்பட வகை […]

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் :ஆளுநர் உரையுடன் இன்று தொடக்கம்..

June 21, 2021 admin 0

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து 15-வது சட்டப்பேரவை நிறைவடைந்து 16-வது சட்டப்பேரவை அமைந்துள்ளது. 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் 21-ந்தேதி தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு கடந்த […]

ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2000: மோடி பாணியில் முதலமைச்சர் ஈபிஎஸ் அறிவிப்பு

February 11, 2019 admin 0

வறுமைக்கோட்டுக்கும் கீழே உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2000 நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாஜக சார்பில் விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், முதல் கட்டமாக ரூ.2000 […]

மேகதாது விவகாரம்: டிச., 6ல் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்..

December 4, 2018 admin 0

மேகதாது விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள்(டிச., 6) மாலை 4 மணிக்கு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூடுகிறது. காவிரியில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிராக இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்படும் என தெரிகிறது. […]

சட்டப்பேரவை விவகாரங்களில் மத்திய அரசு தலையிடக்கூடாது : தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

July 4, 2018 admin 0

டெல்லியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை கூறியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பில் சாசன […]