சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு : ஸ்ரீதர் உள்பட 5 காவலர்களுக்கு 3 நாள் சிபிஐ காவல்..

July 14, 2020 admin 0

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 காவலர்களுக்கு 3 நாள் சிபிஐ காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதவி- ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன்,ரகுகணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜையும் […]

சாத்தான்குளம் சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்தது சிபிஐ..

July 13, 2020 admin 0

சாத்தான்குளம் தந்தை-மகன் இறப்பு விவகாரத்தில் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது: சிபிசிஐடி அதிரடி..

July 1, 2020 admin 0

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்னன், காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். ஊரடங்கை […]

சாத்தான்குளம் காவல்நிலையத்தை மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டு வர உயர் நீதிமன்றம் உத்தரவு..

June 29, 2020 admin 0

சாத்தான்குளம் காவல் நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டுவர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. . வருவாய்த்துறை அதிகாரியை சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு பொறுப்பாக நியமிக்க நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். காவல் நிலையத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றுமாறு […]

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் இல்லத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்..

June 27, 2020 admin 0

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் திமுக இளைஞரனி செயலாளர் அண்ணன் உதயநிதிஸ்டாலின். காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் கொடூரமாகத் தாக்கப்பட்டு தந்தை-மகன் […]

சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த தந்தை -மகன் குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி எம்.பி ஆறுதல்..

June 26, 2020 admin 0

துாத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த தந்தைஜெயராஜ், மகன்பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு , திமுக சார்பில் அறிவித்த ரூ.25 லட்சம் நிதியுதவியை நேரில் சந்தித்து கொடுத்து குடும்பத்தினருக்கு அறுதல் கூறினார். […]