எடப்பாடி அருகே சாலையோர கடையில் தேநீர் குடித்த முதல்வர்

March 27, 2018 admin 0

எடப்பாடி அருகே சமுத்திரம் கிராமத்தில் சாலையோர கடையில் முதல்வர் பழனிசாமி தேநீர் குடித்தார். வாகனத்தை நிறுத்திவிட்டு முதல்வருடன் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தேநீர் அருந்தினார்.