5-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க போக்குவரத்து தொழிற்சங்கம் முடிவு

April 2, 2018 admin 0

காவிரிக்காக ஏப்ரல் 5ஆம் தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க போக்குவரத்து தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது. தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 15 தொழிற்சங்கங்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.