இதம்: ரவிசுப்பிரமணியன் கவிதைகள்
சித்திரத்தையல் மஞ்சுப்பொதிகள் சலனித்தலையும் இந்த கூதிர்காலப் பொழுதில் புறப்பட்டேன் வாகன ஒலிகளுக்கப்பாலிருக்கும் அந்த பிரத்யேகஇடம் சமீபிக்க சமீபிக்க எஜமானனின் வாசனையுணர்ந்த நாயின் பரபரப்பாய் அலமறுகிறேன் ஆலும் அரசுமடர்ந்த பாதை தாண்டி […]