ப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…

August 22, 2019 admin 0

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு பெற்றது. மேலும் காலை 9.45-க்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்ற முதல்கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகளில் சிபிஐ […]

உச்சநீதிமன்ற உத்தரவுடன் விளையாட வேண்டாம்: சிபிஐக்கு நீதிபதிகள் கடும் எச்சரிக்கை

February 7, 2019 admin 0

உச்சநீதிமன்ற உத்தரவோடு விளையாடும் சி.பி.ஐ அதிகாரிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதிகள் காட்டமாக கூறி கண்டித்துள்ளனர். பீகாரின் முசாஃபர்பூர் நகரில் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி […]

கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விசாரணை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு..

February 4, 2019 admin 0

பொன்சி ஊழல் வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்கச் சென்றபோது கொல்கத்தா போலீஸாருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தை சிபிஐ நாடியுள்ளது. ரோஸ் சிட்பண்ட்ஸ், சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்குகளை விசாரித்து வந்த […]

குட்கா வழக்கு: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை

December 16, 2018 admin 0

குட்கா ஊழல் வழக்கு புகாரில், சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சென்னை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக குட்கா குடோன் செயல்படுவதற்கு லஞ்சம் பெற்ற புகாரில் […]

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: ராகுல் தலைமையில் சிபிஐ அலுவலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணி

October 26, 2018 admin 0

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. தயாள் சிங் கல்லூரியில் இருந்து சிபிஐ தலைமை அலுவலகத்தை நோக்கி […]

நீங்கதான் காரணம் என்கிறார் ராகுல்: நாங்க இல்ல என பதறுகிறது சிபிஐ

September 15, 2018 admin 0

  வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா வெளிநாடு தப்ப சிபிஐயே உதவியது என்ற ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது. மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை கைது செய்ய வேண்டும் என்பதற்கு […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்..

August 14, 2018 admin 0

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மக்களின் மாபெரும் புரட்சிக்கு பின்னர் கடந்த மே மாதம் 28-ஆம் நாள் Sterlite ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை […]

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை..

August 7, 2018 admin 0

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க தமிழக அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க […]

தொலைபேசி இணைப்பக முறைகேடு: மாறன் சகோதரர்களை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு

November 10, 2017 admin 0

சட்ட விரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட  7பேரையும் விடுவிக்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.   மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த தயாநிதிமாறன் தனது அதிகாரத்தை […]

ராமஜெயம் கொலை வழக்கு : சிபிஐக்கு மாற்றம்..

November 7, 2017 admin 0

திருச்சியில் முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க தமிழக போலீசாரால் முடியவில்லை […]