4 ஆயிரம் கோடி ரூபாயில் சியட் தொழிற்சாலை : தமிழக அரசு ஒப்பந்தம்..

July 5, 2018 admin 0

காஞ்சிபுர மாவட்டத்தில சியட் தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 4 ஆயிரம் கோடி ரூபாயில் இந்த தொழிற்சாலை அமையவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில், கையெழுத்தானது.