தேசத்தை மீட்கும் போரில் இருக்கிறேன், தொந்தரவு செய்யாதீர்கள்! – ப.கலாநிதி

November 22, 2016 admin 0

  Kalanidhi’s FB status _____________________________________________________________________________   என்னுடைய மாமன்னர் ஒரு புனிதப் போருக்கு அழைப்பு விடுத்தபோது, நான் தொலைக்காட்சியின் முன்புதான் அமர்ந்திருந்தேன்.   கறுப்புப் பணம் என்கிற பேயிடமிருந்து இந்த தேசத்தை விடுவிக்க […]

ஜோக்கர், கபாலி – ஐ கொண்டாடினால் போதாது… முகம் கொடுக்க வேண்டும் : பேராசிரியர் அ. ராமசாமி

August 23, 2016 admin 0

Prof A.Ramasami’s FB status _________________________________________________________________________________   ஜோக்கரும் கபாலியும் சமூக ஊடகங்கள் மட்டுமல்லாமல் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் விவாதிக்கப்படுகின்றன. இதுவரை சினிமாவின் வியாபார வெற்றிக்கு உதவும் விதமாக விமரிசனங்களை முன்வைத்த போக்கிலிருந்து […]

தனிமனிதனென்னும் அரசியல் விலங்கு – புளோரிடா துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு பார்வை : அ.ராமசாமி (அமெரிக்காவில் இருந்து…)

June 13, 2016 admin 0

  Prof. A.Ramasamy’s Opinion on Florida gun fire incident : FB status _________________________________________________________________________________________________________ ஒரு நிகழ்வு : பலபார்வை என்பது அறிவுச் சமூகத்தின் பண்பாடு. இன்னொரு விதத்தில் அது பன்னாட்டு […]

ஈசலென வீழ்ந்ததேன் – 2 : செம்பரிதி (தேர்தல் முடிவு குறித்த அரசியல் பகுப்பாய்வுக் குறுந்தொடர்)

May 29, 2016 admin 0

  Esalen vezhntha kathai – 2   __________________________________________________________________________________________________________   தமிழ்ச் சமூகத்தை, அரசியல் உள்ளீடற்ற தக்கையாக நீர்த்துப் போகச் செய்ததில், திராவிட இயக்கம் எனத் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும், திமுகவுக்கும், […]

சாதி ஒழிப்பு என்பது….. : திருமாவளவன்

May 28, 2016 admin 0

  Thirumavalavan speech _____________________________________________________________________________________________________________     காலச்சுவடு பதிப்பகத்தில், அருந்ததி ராய் எழுதி, அதை பிரேமா ரேவதி மொழிபெயர்த்த “சாதியை அழித்தொழித்தல்” (அருந்ததி ராயின் நீண்ட முன்னுரை, ஆய்வுக் குறிப்புகளுடன்) புத்தகத்தை திருமாவளவன் […]

அரசியல் பேசுவோம் – 9 – சமூக அநீதியே உருவாக்கிய சமூகநீதிப் போராளி! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

April 23, 2016 admin 0

  Arasiyal pesuvom – 9 ___________________________________________________________________________________________________________   1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள்.   மழை பொழிந்து கொண்டிருந்த ஒரு மாலை நேரமது.   சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் […]

நமது வாக்குக்கு உண்மையிலேயே சக்தி உள்ளதா? : யோகி (சிறப்புக் கட்டுரை)

April 20, 2016 admin 0

  A article about electoral system ____________________________________________________________________________________________________________   தேர்தல் நெருங்கி விட்டது. அரசாங்கமும் தேர்தல் கமிஷனும் நூறு சதவீத வாக்குப் பதிவின் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டார்கள்.தேர்தல் அன்று […]

புகைப்படங்கள் நம் ஆயுளைக் குறைக்கும் : ஷங்கர்ராமசுப்ரமணியன்

March 19, 2016 admin 0

Shankarramasubramaniyan’s article about documentations  ______________________________________________________________________________________________________   இந்தியர்கள், வரலாற்றையும் வரலாற்று நிகழ்வுகளையும் பண்பாட்டையும் அந்தந்தக் காலத்திய பொருள்சார் கலாசாரத்தையும், ஆவணப்படுத்துவதில் ஈடுபாடில்லாதவர்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அந்தக் குற்றச்சாட்டில் பெரும்பகுதி, நமது நவீன காலப் […]

போற்ற முடியாமல் போன மாமழை – பொறுப்பு யார்? : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

November 22, 2015 admin 0

Potra Mudiyamal Pona Mamazhai : poruppu yar?    __________________________________________________________________________________________________________   இந்த பூவுலகில் வசிக்கும் உயிர்களிலேயே மிக மோசமான குரூரமும், கொடிய தன்மையும், கயமையும், கீழ்மையும், சிறுமையும், சுயநலமும், சுரண்டலும் கொண்ட […]

அருட்பெருஞ்ஜோதி அகவல் மந்திரமும் தந்திரமும் : விரைவில் வெளிவர இருக்கும் புலவர் அருள்.செல்வராசனின் நூலில் இடம்பெற்றுள்ள முன்னுரை

October 7, 2015 admin 0

Arul Selvarasan’s Aruperunjothi Agaval manthiramum thanthiramum ______________________________________________________________________________________________________________   தத்துவச் சிந்தனையாளரும், தமிழறிஞருமான புலவர் அருள் செல்வராசன் வள்ளலாரின் நெறிகள் குறித்து ஆழமான ஆய்வுகளை நடத்தி வருபவர். ஏற்கனவே இவர் எழுதிய அன்பு […]