சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவன் மீது பொதுமக்கள் தாக்குதல்

April 4, 2019 admin 0

கோவை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரை போலீசார் அரசு மருத்துவமனை அழைத்துச் சென்ற போது பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினர். கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த […]

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை : 17 பேர் குண்டர் தடை சட்டத்தில் கைது..

September 6, 2018 admin 0

சென்னை அயனாவரம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட 17 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 17 போரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் […]

சிறுமி பாலியல் வன்கொடுமை; குழந்தையை கண்காணிப்பதில் தந்தையின் பங்கும் முக்கியமானது: ஸ்டாலின்…

July 20, 2018 admin 0

பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதில் தந்தைகளின் பங்கும் முக்கியமானது என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் திமுக உறுப்பினர்களுக்கு வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில், “இதயமுள்ள எவரையும் நடுங்க வைக்கும் கொடூரம், சென்னை […]