சிலைக்கடத்தல் வழக்கு: சிபிஐக்கு மாற்றம் செய்த அரசாணைக்கு இடைக்காலத் தடை

August 7, 2018 admin 0

சிலைக்கடத்தில் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று […]