சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்து கடிதம் : உயர்நீதிமன்றம் தகவல் ..

September 25, 2018 admin 0

தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க கோரியிருந்தது. சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து […]

சிலை கடத்தல் தொடர்பாக வழக்கு ஆவணங்களை மத்திய அரசு கேட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்..

September 11, 2018 admin 0

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ மாற்ற தமிழக அரசு அன்மையில் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு  வந்தது. அப்போது தமிழக அரசு சிலை கடத்தல் […]

சிலை கடத்தல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடைகோரிய வழக்கு கேவியட் மனு தாக்கல்..

August 16, 2018 admin 0

தமிழக அரசு அன்மையில் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் சிபிஐ விசாரிக்க தடை விதித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு […]

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை..

August 7, 2018 admin 0

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க தமிழக அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க […]

சிலை கடத்தல் வழக்குகள் சிபிஐக்கு மாற்றியுள்ளதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையீடு..

August 3, 2018 admin 0

சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு, சிபிஐக்கு மாற்றியுள்ளது. இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார். இதையடுத்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக டிராபிக் ராமசாமிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். […]

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியீடு..

August 2, 2018 admin 0

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மற்ற கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து அறிவிப்பிணையை தமிழக […]

சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் : உயர்நீதிமன்றம் கண்டனம்.

July 13, 2018 admin 0

சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சிலைகளுக்கான பாதுகாப்பு அறை அமைக்க 2021ம் ஆண்டு வரை கால அவகாசம் கோரியதற்கும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சிலைகளுக்கான […]