சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்து கடிதம் : உயர்நீதிமன்றம் தகவல் ..
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க கோரியிருந்தது. சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து […]