சிவகங்கை பேருந்து நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் தூய்மைப் பணி..

January 11, 2019 admin 0

சிவகங்கை பேருந்து நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகிறார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தூய்மை பணிகள் குறித்து ஆய்வு செய்து வரும் ஆளுநர் […]