ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு : சீமான் மீது வழக்கு பதிவு..
ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ள விக்ரவாண்டி தொகுதியில், […]