அவதார் 2 : எழுத்தாளர் சுந்தரபுத்தனின் விலாசமான பார்வை

December 23, 2022 admin 0

ஜேம்ஸ் கேமரூனின் பாசமலர் சென்னை நெக்சஸ் விஜயா மால் பலாசோ சினிமாவில் அவதார் 2 பார்த்தேன். அடடா… மனித கற்பனைக்கு எட்டாத காட்சிகளின் பேரழகில் மயங்கிப்போனேன். இந்திய சினிமாவில் பார்த்து ரசித்த கதைதான். ஹீரோ […]

எழுத்தாளர் சந்திராவின் ‘கள்ளன்’ திரைப்படம் ஒருபார்வை : சுந்தரபுத்தன்..

March 17, 2022 admin 0

தற்போது திரைக்கு வந்துள்ள எழுத்தாளர் சந்திரா ஓர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘கள்ளன்’. கதாநாயகனாக இயக்குநர் கரு. பழனியப்பன். மிக இயல்பாக நடித்திருக்கிறார். தேனி மாவட்டத்தின் இயற்கை காட்சிகள் படத்தில் ஒரு கதாபாத்திரமாக உலவுகிறது.சினம் […]

பில்டர் காபி.. : சுந்தரபுத்தன்

October 22, 2018 admin 0

காபி என்பது காஸ்ட்லியாகவும் சுவையற்ற பானமாகவும் மாறிவிட்டதோ? சென்னை மாநகரை விட்டு தாண்டினால் கும்பகோணம் பில்டர் காபி என்று கொடுமைப்படுத்துவார்கள். பில்டர் காபி போடுகிறவர் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்திருப்பார். கும்பகோணமும் தெரியாது. பில்டரும் தெரியாது. […]

அரசுப் பள்ளிகளை மூடாதீர்கள்: அமைச்சர் செங்கோட்டையனுக்கு வைரமுத்து வலியுறுத்தல்

October 6, 2018 admin 0

அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது வேதனையளிப்பதாகவும், அங்கு மட்டுமே தமிழ் வாழ்வதால் அவை மூடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். கவிஞரும் கலைவிமர்சகருமான […]

மயிலுகள்: சுந்தரபுத்தன்

September 11, 2018 admin 0

மயிலுகள் ஊரில் இருந்த நாட்களில் சிட்டுக்குருவி, நார்த்தங் குருவி, தவிட்டுக்குருவி, மைனா, மடையான், புறா, கிளி, குயில், காகம், காடை, கொக்கு என கண்ணில் தென்பட்ட பறவைகள் அதிகம். பெயர் தெரியாத பறவைகளும் உண்டு. […]

பாரதி யாருக்குச் சொந்தம்?: சுந்தரபுத்தன்

September 4, 2018 admin 0

  ஞாயிறு காலை. சென்னை கே.கே.நகர் இலக்கிய வட்டத்தின் 453வது கூட்டம், கடற்கரய் மத்தவிலாச அங்கதம் தொகுத்தளித்த பாரதி விஜயம் (மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர் களின் குறிப்புகள்) நூலின் அறிமுகமாக நடந்தது. பழம்பெரும் ’இலக்கிய […]

ஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்

January 6, 2018 admin 0

ஹேப்பி நியூ இயர்… டிசம்பர் 31, 2017 இரு ஆண்டுகளாக புத்தாண்டு தினங்களை கே.கே.நகர், டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகத் திருவிழாக்களுடன் கடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இம்முறையும் அப்படித்தான். அன்று காலையில், ஜா. தீபா […]

உதிரா பூக்கள் – 4 – தத்துவராயர் தரிசனம் : சுந்தரபுத்தன்

July 29, 2016 admin 0

Sundharabuddhan‘s Uthira pookkal -4 ______________________________________________________________________________   தத்துவராயர்தரிசனம்   ரெங்கையா முருகனைச் சந்திப்பது என்பது ஏதோ வரலாற்றுக் காலத்தில் பயணிப்பதுபோல இருக்கிறது. “ஒரே வெயிலா இருக்கே… வேலை எப்படி போய்க்கிட்டிருக்கு” என்ற சாதாரண […]

உதிராப் பூக்கள் – 2 : சுந்தரபுத்தன்

July 22, 2016 admin 0

Uthira pookkal – 2 ___________________________________________________________________________________________________ நேற்றைய நினைவுகள் ஜானி ஜோ. நீண்டகாலமாக கைவிடப்பட்ட அழிந்துபோன இடங்களை க்ளிக் செய்வதில் பேரார்வம் கொண்டவர். அமெரிக்காவின் க்ளிவ்லேண்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். புல்பூண்டுகள் மண்டி கவனிப்பாரற்றுக் […]

உதிரா பூக்கள் – 1 : சுந்தரபுத்தன்

July 12, 2016 admin 0

Sundhara buddhan’s Uthira pookkal -1     போர்க்களத்தில் ஒரு மாலை நேரம்…. ______________________________________________________________________________     ரெங்கையா முருகனை சந்திக்கலாம் என்று சனிக்கிழமை மாலையில் பெருங்களத்தூர் சென்றிருந்தேன். கூடவே நண்பர் நந்தகுமாரும் […]