தமிழகத்தில் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமானது

November 22, 2019 admin 0

தமிழகத்தில் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமானது . திருநெல்வேலியில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று நேரில் தொடங்கி வைத்தார். திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு […]

சென்னையில் இருந்து கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடக்கம்..

March 4, 2019 admin 0

தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை வழியாக […]

தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்

September 14, 2018 admin 0

நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் செங்கோட்டை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட […]

செங்கோட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல்..

September 14, 2018 admin 0

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கல்வீசி தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கோட்டையில் ஓம்காளி விநாயகர் கமிட்டி சார்பில் விநாயகர் […]