உரிமம் இன்றி இயங்கும் பெண்கள் காப்பகளுக்குத் தடை..

January 31, 2019 admin 0

அனுமதியின்றி இயங்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காப்பகங்களை மூட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வரும் மார்ச் 1-ந்தேதி முதல் அனுமதியின்றி தமிழகத்தில் […]

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : அனைத்து சமூகத்தினரையும் இணைத்து நடத்தக்கோரி வழக்கு..

January 11, 2019 admin 0

புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு வரும் ஜனவரி -17ந்தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அலங்காநல்லூரில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் சார்பில் மட்டுமே […]

கஜா புயல் நிவாரண நிதி 2 வாரங்களில் அறிவிக்கப்படும் : மத்திய அரசு தகவல்..

December 20, 2018 admin 0

கஜா புயல் நிவாரணநிதி குறித்து மத்திய அரசின் குழு ஆய்வறிக்கையை மேல் மட்டக் குழு ஆலோசணைக்குப் பிறகு இரண்டு வாரங்களில் நிவாரணநிதி அறிவிக்கப்படும் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கையளித்துள்ளது. […]