ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது : புதுவை முதல்வர் நாராயணசாமி..

June 4, 2019 admin 0

புதுச்சேரி ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி உள்ளதாக புதுவை முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் கிரண்பேடியின் முயற்சி வெற்றி பெறவில்லை என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது : யஷ்வந்த் சின்கா…

June 26, 2018 admin 0

இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும் தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாகவும் முன்னாள் நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க.வில் இருந்து சமீபத்தில் வெளியேறிய முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா, […]

ஜனநாயகம் பற்றி பேச காங்.. அருகதையில்லை : நாடாளுமன்றத்தில் மோடி ஆவேச பேச்சு..

February 7, 2018 admin 0

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘இந்திய நாட்டைத் துண்டாக்கிய கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் செய்த பாவங்களுக்கு, மக்கள் விலை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டுமே அக்கறை காட்டியது. காங்கிரஸ் […]