அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம் தற்காலிக வாபஸ்: முதல்வர் இனியாவது பேச்சு நடத்த முன்வருமாறு ஜாக்டோ – ஜியோ கோரிக்கை

January 30, 2019 admin 0

அனைத்துக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இதுவரை பேச முன்வராத முதலமைச்சர் இனியாவது பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்க வேண்டும் […]

ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய மனு அவசர வழக்காக உயர் நீிதிமன்ற மதுரைக் கிளை பிற்பகல் விசாரணை..

December 3, 2018 admin 0

ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ள போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்பு, பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் சூழல் உள்ளிட்டவை இந்த போராட்டத்தால் பாதிக்கப்படும் […]

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை கைவிட முதல்வர் வலியுறுத்தல்..

December 1, 2018 admin 0

தமிழக அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வரும் டிசம்பர்.4ந்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். […]

மிரட்டும் அரசு: மீறிப் போராடும் ஜாக்டோ ஜியோ

October 3, 2018 admin 0

  சம்பளத்தைப் பிடிப்போம் என்ற அரசின் எச்சரிக்கையையும் மீறி, ஜாக்டோ-ஜியோவினர் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைதல், சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் […]

சென்னை அண்ணா சாலையை மறிக்க முயன்ற அரசு ஊழியர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு…

May 8, 2018 admin 0

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்தைத் தடுத்துநிறுத்த, சென்னையின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்யக் கோரியும், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரியும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் […]

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜன.,4ம் தேதி முதல் மறியல் போராட்டம்: ஜாக்டோ ஜியோ..

December 8, 2017 admin 0

புதிய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், ஜனவரி 4ம் தேதி முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டம் என ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.