சோடா பாட்டில் வீசத் தயார் என்பதா…: ஜீயரா ரவுடியா எனக் குவியும் கண்டனங்கள்

January 28, 2018 admin 0

ஆண்டாள் குறித்த சர்ச்சையில் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில், தங்களுக்கு சோடா பாட்டில் வீசவும், கல்லெறியவும் தெரியும் என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜன் ஆவேசத்துடன் கூறினார். ஜீயரின் இந்தப் பேச்சுக்கு […]