ஜெ.தீபா வீட்டில் சோதனை நடத்த வந்த போலி நபர் தப்பியோட்டம்..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா குடியிருக்கும் தி.நகர் வீட்டில் இன்று காலை ஒரு நபர் வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறி சோதனை செய்ய வந்திருப்பதாக தெரிவித்தார். 10 மணிக்கு […]