மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துள்ளேன்: ஜெ., நினைவிடத்தில் சசிகலா பேட்டி..

October 16, 2021 admin 0

என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்து இருக்கிறேன் என்று சசிகலா கூறினார்.ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று கண்ணீர் மல்க மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது […]

ஜெ., இல்லத்தை முதல்வர் அலுவலகமாக மாற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை..

May 27, 2020 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் அமைந்துள்ள வேதா இல்லத்தை நினைவிடமாக்க தமிழக அரசு கையகப்படுத்தியது. இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேதா நிலையத்தின் ஒருபகுதியை நினைவிடமாக்கலாம். […]

ஜெ., வாழ்ந்த ‘வேதா’ இல்லத்தை நினைவிடமாக்க தமிழக அரசு அவசரச் சட்டம் ..

May 22, 2020 admin 0

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக்க தமிழக அரசு, அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள மறைந்த முதல்வரும்,அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் வீடான, வேதா நிலையம் இல்லம் நினைவிடமாக் […]

ஜெ., பிறந்த நாளான பிப்., 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை..

February 22, 2020 admin 0

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் […]

ஜெ., வாழ்க்கை வரலாறு குறித்த தலைவி, குயின் படங்களுக்கு தடைஇல்லை: சென்னை உயர்நீதிமன்றம்..

December 12, 2019 admin 0

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தும் தலைவி படம் மற்றும் குயின் இணையதள தொடர்க்கு தடையில்லை. ஜெ.தீபா பற்றி குயின் இணையதள தொடரில் காட்சிகள் ஏதும் இல்லை என இயக்குனர் கெளதம் மேனன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் […]

ஜெ,வின் வாழ்வை தழுவி எடுத்து வரும் தலைவி படத்திற்கு எதிர்ப்பு..

November 1, 2019 admin 0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வை தழுவி எடுத்து வரும் தலைவி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தங்களிடம் அனுமதி பெறாமல் ஜெயலலிதா வாழ்வை […]

ஜெ.,மரண வழக்கு விசாரணை : ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு தாக்கல்

July 30, 2019 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்கு ஜெயலலிதா சகிச்சைபெற்ற அப்பலோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் வழக்கிற்கு தடை கோரி மனு […]

ஜெ.,வின் தற்போதைய சொத்து மதிப்பு என்ன? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..

July 22, 2019 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழிகாட்டுதல் மதிப்பு எவ்வளவு என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை […]

ஜெ.,வின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கில் ஜூன் 6-ம் தேதி இறுதி விசாரணை..

April 25, 2019 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரி புகழேந்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கில் ஜூன் 6-ம் தேதி இறுதி […]

ஜெ., சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடையில்லை..

April 4, 2019 admin 0

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகத்தை ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் அப்பலோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடைவிதிக்க வேண்டும் என்றும் விசாரணைக்கு மருத்துவக்குழு அமைக்க வேண்டும் என […]