டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்

January 24, 2020 admin 0

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வர்கள் 99 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி. கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 4 […]

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு?..

January 5, 2020 admin 0

தமிழகத்தில் அண்மையில், வெளியான குரூப் – 4 தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார், அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவை அலுவலர் உள்ளிட்ட 8 […]

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ம் தேதி முதல் விண்ணப்பம்..

June 7, 2019 admin 0

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பல்வேறு அரசு அலுவலகங்களில் […]

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுதிய தாய், மகள் ஒரே சமயத்தில் வெற்றி..

March 3, 2019 admin 0

தேனி மாவட்டத்தை சேர்ந்த தாயும், மகளும் ஒரே நேரத்தில் டிஎன்பிஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளனர். விடா முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்தலாம் என்பதை […]