ஜன., 8,9 ஆகிய நாட்களில் திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வுகள் நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி

January 6, 2022 admin 0

ஜனவரி 8,9 ஆகிய நாட்களில் திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டடக்கலை / திட்ட உதவியாளர் பணிக்கு ஜனவரி […]

குருப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை என ஒப்புக்கொண்டது டிஎன்பிஎஸ்சி…

June 13, 2019 admin 0

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குருப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை என உயர்நீதிமன்றத்தில்  டிஎன்பிஎஸ்சி தவறை ஒப்புக்கொண்டது. சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் குருப் 1 தேர்வில் பல கேள்விகள் தவறாக […]

அரசுத் துறைகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..

May 15, 2019 admin 0

அரசுத் துறைகளில் பதவி உயர்வு உள்ளிட்ட அம்சங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அரசுத் துறைகளில் பணியாற்றுவோருக்காக வரும் 24-ஆம் தேதி முதல் […]