சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழங்குவதைப் போல மதுரை மக்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் : டிடிவி தினகரன்..

June 23, 2020 admin 0

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- கரோனா பரவலைத் தடுப்பதற்காக முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரை பகுதி மக்களுக்கும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழங்குவதைப் போல […]

மத்திய அரசு ‘இடைக்கால நிவாரணம் அறிவித்திருக்கலாம்’ : டி.டி.வி தினகரன் ட்விட்..

November 26, 2018 admin 0

அ.ம.மு.க.துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கஜா புயல் கரை கடந்து ஒன்பது நாட்கள் ஆகியுள்ள சூழ்நிலையில் மத்திய அரசு இடைக்கால நிவாரணத்தை அறிவித்து விட்டு மத்திய குழுவை அனுப்பியிருக்கலாம்’ என […]

இரட்டை இலை லஞ்ச வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம் : டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு..

September 7, 2018 admin 0

இரட்டை இல்லை சின்னம் பெற டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு நீதிபதி அரவிந்த்குமார் அமர்விலிருந்து வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிபதி அருண் […]

`தி.மு.கவை விட்டு விலகினால் காங்கிரஸுடன் கூட்டணிக்குத் தயார்!’ : டி.டி.வி.தினகரன் பேட்டி..

August 2, 2018 admin 0

காங்கிரஸ் கட்சி தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறினால், அவர்களுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்ட டி.டி.வி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். […]

டி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு..

July 18, 2018 admin 0

சென்னை ஆர்கே நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தோற்கடித்தார். ஆனால் தினகரன் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்தபோது, வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதற்காக 20 ரூபாய் டோக்கன் போல […]

எதிர்க்கட்சி இன்றி பேரவை நடத்துவது நல்லது அல்ல : டி.டி.வி. தினகரன்

May 31, 2018 admin 0

எதிர்க்கட்சி இல்லாமல் சட்டப்பேரவை நடத்துவது நல்லது அல்ல என்று சென்னையில் டி.டி.வி. தினகரன் பேட்டியளித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு வெளியிட்ட ஆணை சட்டப்படி வலுவானது அல்ல என்றும் தமிழ்நாட்டுக்கு தாமிர ஆலை தேவையில்லை […]

தமிழக அமைச்சர்களை அவதூறாக பேசிய வழக்கு: சென்னை கோர்ட்டில் டி.டி.வி.தினகரன் ஆஜர்

April 16, 2018 admin 0

தமிழக அமைச்சர்களை அவதூறாக பேசியதாக டி.டி.வி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள்சார்பில் முதன்மை அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் சென்னை கோர்ட்டில் ஆஜரானார். […]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டி.டி.வி. தினகரன் உண்ணாவிரதம்..

March 25, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் டி.டி.வி. தினகரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை திலகர் திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.  

அரசியலுக்காக அவசரமாக ஜெ., சிலை : டி.டி.வி.தினகரன்..

February 27, 2018 admin 0

அரசியலுக்காக ஜெயலலிதாவுக்கு அவசரம், அவசரமாக சிலை வைத்துள்ளனர் என்றும் மத்திய அரசின் ஏஜென்டாகத்தான் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் செயல்படுகின்றனர் என்றும் டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டினார். ஜெயலலிதா சிலையை எப்படி சீரமைக்க போகிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் […]

டி.டி.வி தினகரன் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு: இன்று விசாரணை..

January 9, 2018 admin 0

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்ககோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று முதல் வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. கடந்தாண்டு டிசம்பர் […]