கஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….! : மேனா.உலகநாதன்

November 21, 2018 admin 0

  பேராவூரணி அருகே உள்ள ஜீவன்குறிச்சி கிராமம். அந்த நவம்பர் 15ஆம் தேதி இரவு அத்தனை பெரிய பேரழிவு தனது தென்னம் “பிள்ளை”களுக்கு நேரும் என அந்த முதியவர் நினைத்திருக்கவில்லை. வயது 80 ஐத் […]

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் 17000 கனஅடி தண்ணீர் திறப்பு..

July 22, 2018 admin 0

தஞ்சாவூர், டெல்டா மாவட்ட சம்பா சாகுபடி பாசனத்திற்காக இன்று(22ம் தேதி) கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த 19ம் தேதி சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று […]

டெல்டா பகுதிகளில் மத்திய படையினர் குவிக்கப்படுவது ஏன்?…

April 30, 2018 admin 0

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி மீத்தேன் காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், மத்திய அரசின் அதி விரைவுப் படையினர் டெல்டா மாவட்டங்களில் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. […]