எல்லைப்பிரச்சனை : பெய்ஜிங்கில் இந்திய-சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை..

November 18, 2017 admin 0

இந்தியா- சீனா இடையேயான எல்லைப்பிரச்சனை குறித்து டோக்லம் பிரச்சனைக்குப் பிறகு மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. டோக்லம் பீடபூமிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததை அடுத்து, இந்திய ராணுவம் […]