கோவையில் வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு..

December 22, 2017 admin 0

கோவையில் தங்கநகை தயாரிப்பு தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்திய போது வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 50). இவர் பாதர்ரேண்டிவீதியில் ‘ஸ்ரீபத்மராஜா ஜூவல்லரி’ என்ற […]