கனமழை எதிரொலி : ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் பள்ளம்..
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம் – விழுப்புரம் சாலையில் வனமாதேவி பிரிவு பகுதியில் ரயில் தண்டவாளத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. நேற்று இரவு பெய்த தொடர் கனமழை காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் […]