தோழர் ஏ.பி.பரதன் நினைவுகள்… : சி.மகேந்திரன்

January 4, 2016 admin 0

  C.Mahendiran tributes to A.B ________________________________________________________________________________________________________________________   உன் கம்பீரக் குரலுக்கு நாடாளுமன்றத்தில் இடமில்லை. ஒரே ஒருமுறை மகாராஷ்ரா சட்டமன்றம் மட்டும் அளித்தது. ஆனால் உன் குரலின் போர்க்குணத்தை இந்திய தேசத்தின் மலைமுகடுகள் அறியும். […]

போற்ற முடியாமல் போன மாமழை – பொறுப்பு யார்? : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

November 22, 2015 admin 0

Potra Mudiyamal Pona Mamazhai : poruppu yar?    __________________________________________________________________________________________________________   இந்த பூவுலகில் வசிக்கும் உயிர்களிலேயே மிக மோசமான குரூரமும், கொடிய தன்மையும், கயமையும், கீழ்மையும், சிறுமையும், சுயநலமும், சுரண்டலும் கொண்ட […]

பாடு அஞ்சாதே பாடு… நீ பாடு… அஞ்சாதே பாடு… : சிறை வளாகத்தை மேடையாக்கிய கோவன்

November 19, 2015 admin 0

Activist Kovan slams CM after his release on bail – from Vikatan E paper ________________________________________________________________________________________________________ ‘மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு’ என […]

தஞ்சைப் பெரிய கோயில் : ஆயிரம் ஆண்டு ரகசியம் – ரவிக்குமார் (பழையசோறு)

November 5, 2015 admin 0

Ravikumar’s article about Tanjai periya kovil IN Manarkeni _________________________________________________________________________________________________________   பெரிய கோயில்‘ என அறியப்படும் தஞ்சை சிவன் கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆவதை சிறப்பிக்கும் விதமாகத் தமிழக […]

விடியல் மீட்கப்படுமா? – செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

October 30, 2015 admin 0

Chemparithi’s Special Article   _________________________________________________________________________________________________   திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத பாடுபொருளாக அண்மைக்காலமாக உருவெடுத்து வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.   “நமக்கு நாமே – விடியல் […]

தமிழறிவோம் – கலித்தொகை 6 : புலவர் ஆறு . மெ. மெய்யாண்டவர்

October 8, 2015 admin 0

Thamizhrivom – Kalithokai 6 ___________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் […]

அருட்பெருஞ்ஜோதி அகவல் மந்திரமும் தந்திரமும் : விரைவில் வெளிவர இருக்கும் புலவர் அருள்.செல்வராசனின் நூலில் இடம்பெற்றுள்ள முன்னுரை

October 7, 2015 admin 0

Arul Selvarasan’s Aruperunjothi Agaval manthiramum thanthiramum ______________________________________________________________________________________________________________   தத்துவச் சிந்தனையாளரும், தமிழறிஞருமான புலவர் அருள் செல்வராசன் வள்ளலாரின் நெறிகள் குறித்து ஆழமான ஆய்வுகளை நடத்தி வருபவர். ஏற்கனவே இவர் எழுதிய அன்பு […]

பார்ப்பனிய எதிர்ப்பைத் தவிர்த்து விட்டு பெரியாரைப் பார்க்க முடியுமா? : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

September 17, 2015 admin 0

chemparithi article on Periyar __________________________________________________________   இப்போதும் ஆதிக்க சக்திகளின் தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுக்கும் ஆளுமையாகத் தான் அவர் இருக்கிறார்.   ஒருவர் மறைந்து 38 ஆண்டுகளுக்குப் பின்னரும் மூடர்களாலும், பிற்போக்காளர்களாலும் எதிர்க்கப்படும் […]

“மதுவிலக்கு” போதையில் தள்ளாடும் தமிழக அரசியல்! : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

August 15, 2015 admin 0

Chemparithi article on tasma protest ______________________________________________   தமிழகத்தில் “மதுவிலக்கு” முழக்கம் மிகப்பெரிய அரசியல் சங்கநாதமாக உருவெடுத்திருக்கிறது.   மது, மதியை மயங்கச் செய்வது, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிப்பது என்பன போன்ற […]

"முரசொலி"க்கு வயது 73 : நினைவுகளை நெகிழ்ச்சியுடன் அசைபோடும் கலைஞர் கருணாநிதி

August 9, 2015 admin 0

Murasoli – 73 : karunanidhi memories  _____________________________________   ஆகஸ்ட் 10 – “முரசொலி” பிறந்தநாள்!   1942ஆம்ஆண்டுஅகல்விளக்காக ஏற்றிவைக்கப்பட்டு, இன்று ஆகாயத்துக்கதிர் விளக்காக ஒளிவிடும் “முரசொலி” யின்நிறுவனர் என்றநிலையில் இந்தநாளில் சிலநினைவுகள்! […]