அக்.2ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி : தமிழக அரசு அரசாணை…
அக்.2ம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. […]