பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

March 14, 2019 admin 0

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சித்திரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, […]

கஜா புயல் பாதிப்புகளை சீரமைக்க ரூ.1000 கோடி: தமிழக அரசு உத்தரவு

November 21, 2018 admin 0

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக தமிழக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இந்தத் தொகையை ஒதுக்கீடு செய்து […]