தமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி கட்டணங்களை வசூலிக்க தடை..
தமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலித்தால் கிரிமினல் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அறங்காவலர் […]