காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு திட்டமிட்டு துரோகம் செய்கிறது: அன்புமணி குற்றச்சாட்டு..

March 29, 2018 admin 0

உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததன் மூலம் தமிழக மக்களுக்கு மத்திய அரசு திட்டமிட்டு துரோகம் செய்திருப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி […]