7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி

November 12, 2018 admin 0

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி சிவகங்கை முதல் கிண்டி ஆளுநர் மாளிகை வரையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மிதிவண்டி பேரணி தஞ்சாவூரை வந்தடைந்தது, அப்போது தஞ்சை மாவட்ட […]

கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு வைகோ வருகை…

July 27, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு வைகோ வருகை தந்துள்ளார். முன்னதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் 4 பேர் கொண்ட காவேரி […]

புழல் சிறையில் இருந்து விடுதலையானார் வேல்முருகன்!

June 19, 2018 admin 0

நிபந்தனை ஜாமீன் கிடைத்ததையடுத்து புழல் சிறையில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுதலையானார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1 ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, […]

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

May 26, 2018 admin 0

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலடைக்க திருக்கோவிலூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வதற்காகவும், காயம் அடைந்தவர்களை நேரில் சந்திப்பதற்காகவும் […]

நீட்டா… நாமா… இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும்: வேல்முருகன்

May 7, 2018 admin 0

நீட் தேர்வு திணிப்பு குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்ற ஆண்டு அரியலூர் மாவட்ட மாணவி அனிதாவின் உயிரைப் பறித்தது நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு! அது […]

மடிப்பிச்சையல்ல காவிரி… மண்ணின் தொன்று தொட்ட உரிமை: வேல்முருகன்

May 4, 2018 admin 0

காவிரி மேலாண்மை விவகாரம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   மே 3ந் தேதிக்குள் காவிரி நீர் பங்கீடு குறித்த வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய […]

மோடி சதியை தமிழக அரசு தட்டிக்கேட்காதது ஏன்?: வேல்முருகன்

May 4, 2018 admin 0

நீட் விவகாரம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசமைப்புச் சட்டத்துக்கும் தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுக்கும் எதிராக நீட் நுழைவுத் தேர்வைத் திணித்தார் மோடி. இதன்மூலம் தமிழர்க்கு […]