தமிழர் நிலங்களை திரும்ப ஒப்படைக்க இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவு…

October 4, 2018 admin 0

இலங்கை ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் நிலங்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு ராணுவத்திற்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். 2009ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது […]