தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் : வைகோ வலியுறுத்தல்…

May 16, 2020 admin 0

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, வைகோ இன்று (மே 16) வெளியிட்ட அறிக்கையில், “மே 17, 18 ஆகிய […]