ஏழு தமிழர் விடுதலை: ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை! : தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிக்கை!..

October 18, 2019 admin 0

ஏழு தமிழர் விடுதலை :அமைச்சரவை முடிவைஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை! இராசீவ்காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறையாளிகளாக 28 ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் வாடும் பேரறிவாளன், […]

“நீட்”டை விரட்ட ஒருங்கிணைவோம்: பெ.மணியரசன்

May 7, 2018 admin 0

நீட் தேர்வை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:  இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் போட்டி […]