தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல்..
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஆஜர்படுத்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தஷ்வந்த் மீது பெண்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.இதனால் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஆஜர்படுத்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தஷ்வந்த் மீது பெண்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.இதனால் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மவுலிவாக்கத்தில் வசித்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாபுவின் மகள் சிறுமி ஹாசினி(6)யை, பிப்ரவரி 6-ம் தேதி அதே குடியிருப்பில் வசித்துவந்த தஷ்வந்த் (24) கற்பழித்து கொலை செய்தான். இதுகுறித்து வழக்குப்பதிந்த மாங்காடு போலீசார் தஷ்வந்தை […]
சென்னை மாங்காட்டில் சிறுமி ஹாசிணியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தன் தாய் சரளாவை கொன்றுவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்
Copyright © 2024 | WordPress Theme by MH Themes