தாராபுரம் அருகே பழனி பாதயாத்ரீகர்கள் மீது பேருந்து மோதி விபத்து : 5 பேர் உயிரிழப்பு..

December 26, 2017 admin 0

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் பாத யாத்திரிரையாக பழனிக்கு சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை, தாராபுரம் அருகே உள்ள குப்பனங்கோவில் பகுதியில் அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த அரசு பேருந்து […]