தற்காலிக கூரை அமைத்துக் கொள்ள தார்பாய் சீட்டுகள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
புயலால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளில், தற்காலிகமாக மேற் கூரை அமைத்துக் கொள்ள தார்ப்பாய் ஷீட்டுகளை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கஜா புயல் பாதித்த […]