திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்: திமுக தேர்தல் அறிக்கை..

March 20, 2024 admin 0

திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.20) காலை சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். முன்னதாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி எடுத்துரைத்தார். […]

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் பிரதமர் மோடி புகழாரம்..

July 16, 2020 admin 0

பிரதமர் மோடி தனது டிவிட் பதிவில் திருக்கறள் பற்றி தமிழில் புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் தனது டிவிட் பதிவில் “திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் […]

கலைஞரின் குறளோவியம் – 4

December 29, 2017 admin 0

குறள் – 4   வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.   கலைஞர் உரை   விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்போருக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.   […]

கலைஞரின் குறளோவியம்: குறள் – 3 (குரலோவியமாக…)

December 26, 2017 admin 0

குறள் – 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். கலைஞர் உரை மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும். Kalaingarin Kuraloviyam : Kural […]

இலக்கியங்கள் பெண்களை அடிமைப்படுத்துகின்றன…! : தந்தை பெரியார் உரை

April 9, 2015 admin 0

. பழையசோறு ___________________________________________________________   02.06.1968-அன்று நடைபெற்ற கொட்டையூர் திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. ‘விடுதலை’, 15.06.1968 – நன்றி : தமிழ் ஓவியா வலைப் பூ _______________________________________________________________   […]