திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினருடன் சுங்கத்துறை அதிகாரிகள் வாக்குவாதம்..

January 3, 2019 admin 0

திருச்சி விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் அடையாள அட்டை சிவில் ஏவியேஷன் புதுப்பிக்காததால் பாதுகாப்புப் படையினர் அனுமதிக்க மறுத்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்தது சிபிஐ..

August 7, 2018 admin 0

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகத்தில் இருந்து இதுவரை 2 கிலோ தங்கம், ரூ.9.04 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3-ம் நாளாக நீடிக்கும் சோதனையில் கணக்கில் வராத பணம், தங்கத்தை சிபிஐ அதிகாரிகள் […]