குடியுரிமை சட்டம் தொடர்பான திருநங்கை வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்..

January 27, 2020 admin 0

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 2,000 திருநங்கைகள் பெயர் இடம்பெறாதது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்ட் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அசாமில் […]

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார் தமிழகத்தைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா

June 30, 2018 admin 0

ராமநாதபுரத்தை சேர்ந்த சத்யாஸ்ரீ சர்மிளா என்ற திருநங்கை தமிழகத்தில் முதல் திருநங்கை வழக்கறிஞராக தேர்வாகி உள்ளார். ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த சத்யஸ்ரீ என்ற திருநங்கை ஒருவர் தமிழ்நாடு மற்றும் புதுவை பார்கவுன்சலில் பதிவு செய்யப்பட்டு […]

செய்தி வாசிக்கும் திருநங்கை: செய்து காட்டும் பாகிஸ்தான் தொலைக்காட்சி!

March 27, 2018 admin 0

  பாகிஸ்தானில் முதல் முறையாக ஒரு செய்தித் தொலைக்காட்சி திருநங்கை ஒருவரை செய்தி வாசிப்பாளராக பணியமர்த்தி உள்ளது. பாகிஸ்தானில் 10 ஆண்டுகளாக இயங்கி வரும் கோஹினூர் என்ற செய்தித் தொலைக்காட்சியின் ரி லாஞ்ச் விழா […]