திருப்பதி கோயிலுக்கு நன்கொடையாக வந்த சொத்துக்களை விற்க தேவஸ்தானம் முடிவு..

May 23, 2020 admin 0

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுத்த சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தங்கள் இஷ்ட தெய்வமான திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்த சொத்துக்கள் ஏராளமான அளவில் நாடு முழுவதும் பல்வேறு […]

திருப்பதியில் நயன்தாரா காதலருடன் அவசர தரிசனம்

October 24, 2019 admin 0

வெளிநாட்டில் இருந்து திரும்பிய காதலரை விமான நிலையத்தில் இருந்தே அவசர, அவசரமாக அழைத்துக் கொண்டு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் நயன்தாரா. நடிகை நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி சென்று சாமி […]

திருப்பதி திருமலை பிரமோற்ச விழா : 3-ஆம் நாள் விழாவில் யோக நரசிம்மர் அவதாரத்தில் வீதியுலா..

October 2, 2019 admin 0

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் பிரமோற்சவத்தின் 3 ம் நாளான இன்றுகாலை மலையப்பசாமி, சிம்மவாகனத்தில் யோக நரசிம்மர் அவதாரத்தில் மாடவீதிகளில் வலம் வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து […]

திருப்பதியில் பிரம்மோற்சவத் திருவிழா தொடங்கியது..

September 13, 2018 admin 0

திருப்பதி திருமலையில் ஒன்பது நாள்கள் நடைபெறும் புரட்டாசி மாத பிரம்மோற்சவத் திருவிழா இன்று பக்தர்கள் சூழ கோலாகலத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதி திருமலையில் வைகாநஸ ஆகம முறைப்படி வேங்கடேசப் பெருமாளுக்கு தினமும் பூஜைகளும் அலங்காரங்களும் […]

திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ விழா : நாளை தொடக்கம்..

September 11, 2018 admin 0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (செப்., 12) பிரம்மோற்சவம் துவங்க உள்ளதாக கோவில் செயல் அலுவலர் அனில் சிங்வால் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை துவங்கவுள்ள பிரம்மோற்சவத்தில் […]

செம்மரம் வெட்ட வந்ததாக திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது..

May 1, 2018 admin 0

செம்மரம் வெட்ட வந்ததாக திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 34 பேர் தூத்துக்குடி, சேலம், திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள். 34 பேரும் நாடிள நீதிமன்றத்தில் ஆந்திர போலீசார் ஆஜர்படுத்த […]

பணமதிப்பிழப்பு என்பது மிகப்பெரிய பொய் ரிசர்வ் வங்கியை சாடிய ப.சிதம்பரம்..

March 18, 2018 admin 0

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது, மிகப்பெரிய பொய். திருப்பதியில் கூட பணத்தை வேகமாக எண்ணுகிறார்கள், ஆனால் ரிசர்வ் வங்கி இன்னும்பணத்தின் மதிப்பை கூறவில்லை என்று ப.சிதம்பரம் கடுமையாக […]

வேங்கடத்தானை வழிபடவும் இனி வேண்டும் ஆதார்!

November 25, 2017 admin 0

வங்கிப் பரிவர்த்தனை, பொது விநியோகம் என அனைத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டு வரும் ஆதார் அட்டை, இனி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்யவும் தேவைப்படும்.   பக்தர்கள் வழிபட வேண்டும் என்றால் இனி ஆதார் அட்டையை கட்டாயப்படுத்த […]