சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுர் தவிர தமிழகத்தில் 2 மாதங்களுக்கு பின் பேருந்து சேவை தொடக்கம் ..

June 1, 2020 admin 0

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 2 மாதங்களாக பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. அரசு ஊழியர்கள் மற்றும் கொரோனா பணியாளர்களுக்கு மட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் 5-ம் கட்ட […]

தொடர் மழை : சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுர்,நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..

November 6, 2017 admin 0

வடகிழக்கு பருவ மழை கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் […]