தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

May 30, 2023 admin 0

வளிமண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை …

November 17, 2021 admin 0

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (18-11-2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (18-11-2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]

“தமிழகம்,புதுவையில் வரும் 24-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு” – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..

September 20, 2021 admin 0

தமிழகம்,புதுச்சேரியில் வரும் 24-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]

வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை: கோடை வெப்பம் தணிந்து மக்கள் ஆறுதல்

May 7, 2019 admin 0

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சுற்று வட்டாரங்களில் இன்று பிற்பகலில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் […]

திருவள்ளூர் அருகே 5 டன் செம்மரகட்டைகள் பறிமுதல்..

September 14, 2018 admin 0

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் செம்மரகட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தவர்கள் பற்றி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.

குழந்தை கடத்தல் பற்றி வதந்தி பரப்பினால் 1 ஆண்டு சிறைத் தண்டைனை: காவல் துறை எச்சரிக்கை..

May 11, 2018 admin 0

குழந்தை கடத்தல் கும்பல் என்ற புரளியால் மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து, வதந்தி பரப்பினால் 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், […]

41வது சென்னை புத்தக் கண்காட்சி: அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

January 10, 2018 admin 0

41வது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் புத்தகப் பிரியர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது 41வது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னை […]

No Image

திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம்: நவ.6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு ..

November 4, 2017 admin 0

ரேஷன் கடைகளின் முன்பு நவ.6-ம் தேதி திமுக நடத்த இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மழையினால் சென்னை, திருவள்ளூர், […]

தமிழகம் முழுவதும் அதிகாலை முதல் பரவலாக மிதமான மழை..

November 4, 2017 admin 0

சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலுார்,தஞ்சாவூர் , திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பரவலாக இன்று(நவ.4) அதிகாலையிலிருந்து மிதமான மழை பெய்து வருகிறது.

வட கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்

November 3, 2017 admin 0

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை […]