திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் ஜாமீனில் வெளிவந்தார்..

September 29, 2018 admin 0

முதல்வர், காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அமைக்கப்பட்டிருந்தார் நடிகரும், திருவாடானை தொகுதி எம்எல்ஏ.,வுமான கருணாஸ். இந்நிலையில் 2 வழக்குகளில் அவருக்கு ஜாமின் கிடைத்ததை அடுத்து அவர் […]

கருணாஸுக்கு போலீஸ் காவல் கிடையாது : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

September 26, 2018 admin 0

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரியை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாஸுக்கு போலீஸ் காவல் தர மறுத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாடானை தொகுதி […]