சாத்தான்குளம் விவகாரத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் முதல்வர் அமைதி காப்பது ஏன்?: கனிமொழி எம்.பி கேள்வி…
சாத்தான்குளம் லாக்கப் மரணம் நடந்து நான்கு நாட்களைக் கடந்தபிறகும் இன்னும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாதது ஏன் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல்போன் கடை வைத்திருந்த பென்னிக்ஸ் […]