மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்க தமிழக அரசு ஒப்புதல்..
மணல் தட்டுப்பாட்டைப் போக்க தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவிலிருந்து துாத்துக்குடி துறைமுகத்திற்கு மணல் இறக்குமதி செய்தது. இறக்குமதி செய்யப்பட்ட மணலை வெளியே எடுப்பதற்கு தமிழக அரசு தடைவிதித்தது. இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனம் சென்னை […]