தூத்துக்குடி கலவரம் தொடர்பாக நேரில் சென்று விசாரிக்க முடியுமா தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு கேள்வி..
தூத்துக்குடி கலவரம் தொடர்பாக நேரில் சென்று விசாரிக்க முடியுமா என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கறிஞர் சபரி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மேற்கண்ட […]