தூத்துக்குடி கலவரம் தொடர்பாக நேரில் சென்று விசாரிக்க முடியுமா தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு கேள்வி..

May 25, 2018 admin 0

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக நேரில் சென்று விசாரிக்க முடியுமா என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கறிஞர் சபரி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மேற்கண்ட […]

தூத்துக்குடி கலவரம் : 70 பேர் கைது..

May 24, 2018 admin 0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபட்டதாக 70 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.